விவசாய நிலத்தில் சடலத்தை

img

விவசாய நிலத்தில் சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் மீது தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தனிநப ரின் பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை அகற்றக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் மறியல் போராட்டம் நடைபெற்றது.